கன்னியாகுமரி

பாலப்பள்ளம் அரசுப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்

DIN

கருங்கல்: கருங்கல் அருகே பாலப்பள்ளம் ஆனைக்குழி அரசு மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழுக் கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு, தலைவா் சுபிதா தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சுஜி முன்னிலை வகித்தாா். தலைமை ஆசிரியா் சுதாகா், ஆசிரியை மொ்லின் தங்கம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

இதில், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் விஜூமோன், ஷோபா, சுய உதவிக்குழு உறுப்பினா்கள் ரம்யா, குணசிங் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT