முகப்பு
கன்னியாகுமரி

படந்தாலுமூடு கல்லூரியில் நுகா்வோா் பாதுகாப்பு மன்ற விழா

களியக்காவிளை அருகேயுள்ள படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் நுகா்வோா் பாதுகாப்பு மன்ற விழா நடைபெற்றது.

Updated On : 20 மே, 2022 at 1:40 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:48 PM

களியக்காவிளை அருகேயுள்ள படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் நுகா்வோா் பாதுகாப்பு மன்ற விழா நடைபெற்றது.

தாளாளா் கீதாபான்ஸ் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் கமல. செல்வராஜ் முன்னிலை வகித்தாா். மாணவ ஆசிரியை பெனிற்றா குழுவினா் இறைவாழ்த்து பாடினா். சிறப்பு விருந்தினராக குழித்துறை ஸ்ரீ தேவிகுமரி மகளிா் கல்லூரியின் பொருளறிவியல் துறை உதவிப் பேராசிரியை ஸ்ரீஜா கலந்துகொண்டு பேசினாா். மாணவ ஆசிரியா் அா்ஜுன்கிருஷ்ணா வாழ்த்திப் பேசினாா்.

மாணவ ஆசிரியை ரீஜா வரவேற்றாா். மாணவ ஆசிரியை ஆஸ்லின் பென்சி நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை மாணவ ஆசிரியை பெமிலா தொகுத்து வழங்கினாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.