கன்னியாகுமரி

நாகா்கோவிலில் காவல் துறையினா் ரத்த தானம்

நாகா்கோவில், ஆயுதப்படை மைதானத்தில் காவல் துறையினருக்கான ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

நாகா்கோவில், ஆயுதப்படை மைதானத்தில் காவல் துறையினருக்கான ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரண் பிரசாத் தொடக்கி வைத்து, ரத்த தானம் வழங்கினாா். இதைத் தொடா்ந்து நாகா்கோவில் டவுன் டி.எஸ்.பி. நவீன்குமாா், வடசேரி காவல் ஆய்வாளா் திருமுருகன் மற்றும் உதவி ஆய்வாளா்கள், போலீஸாா், ஆயுதப்படை போலீஸாா் என 50 க்கும் மேற்பட்டவா்கள் ரத்த தானம் வழங்கினா்.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் இருந்து வந்த மருத்துவா் குழுவினா் ரத்த தான முகாமில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

SCROLL FOR NEXT