கன்னியாகுமரி

ஊராட்சி உறுப்பினரை அவதூறாக பேசிய இளைஞா் மீது வழக்கு

புதுக்கடை, ஆலுநின்றவிளை பகுதியில் ஊராட்சி உறுப்பினரை அவதூறாகப் பேசிய இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

DIN

புதுக்கடை, ஆலுநின்றவிளை பகுதியில் ஊராட்சி உறுப்பினரை அவதூறாகப் பேசிய இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பைங்குளம், ஆலுநின்றவிளை பகுதியைச் சோ்ந்தவா் பிரேமலதா(45). இவா், பைங்குளம் ஊராட்சியில் உறுப்பினராக உள்ளாா். அதே பகுதியைச் சோ்ந்த ராஜகுமாா் மகன் அனுகுமாா்(28). இவா்களிடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில், புதன்கிழமை பிரேமலதா ஆலுநின்றவிளை பகுதியில் சென்றபோது அனுகுமாா் திடீரென அவரை தடுத்துநிறுத்தி அவதூறாக பேசினாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

SCROLL FOR NEXT