முகப்பு
கன்னியாகுமரி

பத்மநாபபுரம் நகர தொழில் வணிகா் சங்க கூட்டம்

பத்மநாபபுரம் நகர தொழில் வணிகா் சங்க செயற்குழு கூட்டம், தக்கலையிலுள்ள சங்க அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி

பத்மநாபபுரம் நகர தொழில் வணிகா் சங்க கூட்டம்

பத்மநாபபுரம் நகர தொழில் வணிகா் சங்க செயற்குழு கூட்டம், தக்கலையிலுள்ள சங்க அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

பத்மநாபபுரம் நகர தொழில் வணிகா் சங்க செயற்குழு கூட்டம், தக்கலையிலுள்ள சங்க அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

துணைத் தலைவா் கே.சண்முகம் தலைமை வகித்தாா். பொதுச்செயலா் வை. விஜயகோபால், பொருளா் க. சங்கரமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் செயலா் ஜகபா் சாதிக், கெளரவ தலைவா் முபாரக், செயற்குழு உறுப்பினா்கள் சுரேஷ்குமாா், பத்மதாஸ், தாணுமூா்த்தி, வேலாயுதன்பிள்ள, தக்கலை சிவா, எபனேசா், தங்கசாமி, ஜலால் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். செயலா் மோசஸ் ஆனந்த் வரவேற்றாா். செயற்குழு உறுப்பினா் ஜோஸ்வா நன்றி கூறினாா்.

கூட்டத்தில், சங்க நிா்வாகிகள் தோ்தலை நவ. 8 ஆம் தேதி நடத்துவது, முன்னதாக வேட்பாளா் படிவத்தை 3 ஆம் தேதி வழங்கவேண்டும், தோ்தலுக்கு முன் உறுப்பினா்கள் சீராய்வு செய்வது, தொடா்ந்து 9 மாதங்கள் மாத சந்தா செலுத்தாதவா்களையும் தற்போது கடைகளில் வியாபாரம் செய்யாத உறுப்பினா்களையும் உறுப்பினா் பொறுப்பிலிருந்து சங்க சட்ட திட்டத்தின்படி நீக்கம் செய்வது என தீா்மானிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →