கன்னியாகுமரி

அருமனை பகுதியில் 2 நாள்கள் மின் தடை

DIN

அருமனை பகுதியில் 2 நாள்கள் மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து குழித்துறை மின் விநியோக உதவி செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குழித்துறை உப கோட்டம், அருமனை பிரிவுக்கு உள்பட்ட கண்ணங்கோடு, சிறக்கரை, முதப்பன்கோடு பகுதிகளில் மின்கம்பி மாற்றியமைக்கும் பணி நடைபெறவுள்ளதால் அப்பகுதிகளில் வெள்ளி, சனி ஆகிய 2 நாள்கள் (செப். 30, அக். 1) காலை 9 முதல் பிற்பகல் 3 மணிவரை மின்விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

SCROLL FOR NEXT