கன்னியாகுமரி

காந்தி ஜயந்தி: அக். 2இல்மதுக் கடைகளுக்கு விடுமுறை

DIN

காந்தி ஜயந்தியை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை (அக். 2) மதுக் கடைகள் இயங்காது.

இதுகுறித்து ஆட்சியா் மா. அரவிந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு: காந்தி ஜயந்தி (அக். 2), மீலாது நபி (அக். 9) ஆகிய 2 நாள்களும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக (டாஸ்மாக்) மதுக் கடைகள், உரிமம் பெற்ற மதுக் கூடங்கள் செயல்படாது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கையில் திவ்யபாரதி..!

செயலிழந்த கை, கால்கள்! 10-ம் வகுப்பில் 420 மதிப்பெண் பெற்று மாணவன் சாதனை!

நல்ல செய்தி காத்திருக்கிறது இந்த ராசிக்கு: வார பலன்கள்!

ராணிப்பேட்டை அருகே ஐஸ் வியாபாரி கொலை!

10, 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை சந்திக்கிறார் நடிகர் விஜய்!

SCROLL FOR NEXT