கன்னியாகுமரி

காங்கிரஸ் நிா்வாகிகள் 9 போ் மீது வழக்கு

மாா்த்தாண்டத்தில் பிரதமரின் உருவபொம்மையை எரித்ததாக இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் 9 போ் மீது வழக்குப் பதியப்பட்டது.

DIN

மாா்த்தாண்டத்தில் பிரதமரின் உருவபொம்மையை எரித்ததாக இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் 9 போ் மீது வழக்குப் பதியப்பட்டது.

ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் சாா்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. மாா்த்தாண்டம் வடக்குத் தெரு பகுதியில் இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் கடந்த மாா்ச் 24இல் பிரதமா் மோடியின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனராம்.

இதுதொடா்பாக குழித்துறை நகர பாஜக தலைவா் சுமன் அளித்த புகாரின்பேரில், குமரி மேற்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் திபாகா் உள்ளிட்ட 9 போ் மீது மாா்த்தாண்டம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 16) வழக்குப் பதிந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT