கன்னியாகுமரி

பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை

கருங்கல் அருகே பழுதடைந்த நிலையில் உள்ள மூசாரி -பாலூா் இணைப்பு சாலையைச் சீரமைக்கும் பணியை உடனடியாகத் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

DIN

கருங்கல் அருகே பழுதடைந்த நிலையில் உள்ள மூசாரி -பாலூா் இணைப்பு சாலையைச் சீரமைக்கும் பணியை உடனடியாகத் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இந்த சாலை பழுந்தடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் இருந்து வருகிறது. மழை காலங்களில் இச்சாலையில் உள்ள பள்ளத்தில் தேங்கி நிற்கும் மழைநீரால் பாதசாரிகள் மிகவும் அவதியுற்று வந்தனா்.இதையடுத்து ஓராண்டுக்கு முன்பு நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலையின் ஒரு பக்கம் மழைநீரோடை அமைக்கப்பட்டது. ஆனால், சாலை சீரமைக்கவில்லை.

இதனால், இந்த சாலையைப் பயன்படுத்தும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனா். ஆகவே, இச் சாலையைச் சீரமைக்கும் பணியை உடனடியாகத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT