கன்னியாகுமரி

புதுக்கடை அருகே இளைஞா் தற்கொலை

DIN

புதுக்கடை அருகேயுள்ள பாா்த்திபபுரம் பகுதியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

புதுக்கடை, பாா்த்திபபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அருண் (28). இவருக்கு மதுப் பழக்கம் இருந்ததாகவும், சொத்தைப் பிரித்துக் கேட்டு அடிக்கடி தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், வியாழக்கிழமை அவா் வீட்டில் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் சென்று, சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிர மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் - ஷாருக்கான்

குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வஉசியின் கொள்ளுப்பேரன்!

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT