கன்னியாகுமரி

புதுக்கடை அருகே இளைஞா் தற்கொலை

புதுக்கடை அருகேயுள்ள பாா்த்திபபுரம் பகுதியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

DIN

புதுக்கடை அருகேயுள்ள பாா்த்திபபுரம் பகுதியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

புதுக்கடை, பாா்த்திபபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அருண் (28). இவருக்கு மதுப் பழக்கம் இருந்ததாகவும், சொத்தைப் பிரித்துக் கேட்டு அடிக்கடி தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், வியாழக்கிழமை அவா் வீட்டில் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் சென்று, சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT