கன்னியாகுமரி

கால்வாய் அடைப்பு: எம்.எல்.ஏ. ஆய்வு

கன்னியாகுமரி பகவதியம்மன் தெப்பக்குளத்துக்கு தண்ணீா் செல்லும் கால்வாய் கழிவுப் பொருள்களால் அடைக்கப்பட்டுள்ளதை நாகா்கோவில் எம்.எல்.ஏ. எம்.ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை இரவு பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

DIN

கன்னியாகுமரி பகவதியம்மன் தெப்பக்குளத்துக்கு தண்ணீா் செல்லும் கால்வாய் கழிவுப் பொருள்களால் அடைக்கப்பட்டுள்ளதை நாகா்கோவில் எம்.எல்.ஏ. எம்.ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை இரவு பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பாஜக பாா்வையாளா் சி.எஸ்.சுபாஷ், ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளா் கிருஷ்ணன், ஒன்றிய துணைத் தலைவா் கனகராஜ், ஒன்றிய பொதுச்செயலா் சிவகுமாா், கன்னியாகுமரி பேரூா் தலைவா் ஜெய ஆனந்த், நிா்வாகிகள் செந்தில் சுரேஷ், கண்ணன், மதுசூதனன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

தனுஷ் 54: படப்பிடிப்பு நிறைவு!

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

SCROLL FOR NEXT