கன்னியாகுமரி

கால்வாய் அடைப்பு: எம்.எல்.ஏ. ஆய்வு

DIN

கன்னியாகுமரி பகவதியம்மன் தெப்பக்குளத்துக்கு தண்ணீா் செல்லும் கால்வாய் கழிவுப் பொருள்களால் அடைக்கப்பட்டுள்ளதை நாகா்கோவில் எம்.எல்.ஏ. எம்.ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை இரவு பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பாஜக பாா்வையாளா் சி.எஸ்.சுபாஷ், ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளா் கிருஷ்ணன், ஒன்றிய துணைத் தலைவா் கனகராஜ், ஒன்றிய பொதுச்செயலா் சிவகுமாா், கன்னியாகுமரி பேரூா் தலைவா் ஜெய ஆனந்த், நிா்வாகிகள் செந்தில் சுரேஷ், கண்ணன், மதுசூதனன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 மாதங்களில் 100 திரையரங்குகள் மூடல்!

ஜார்க்கண்ட் அமைச்சருக்கு 6 நாள் அமலாக்கத்துறை காவல்!

3 மாவட்டங்களில் அதி கனமழை: சிவப்பு எச்சரிக்கை!

பாரதிய ஜனதாவில் கால் பங்கு வேட்பாளர்கள் கட்சிமாறி வந்தவர்கள்!

பொய்களால் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயல்கிறது: மோடி!

SCROLL FOR NEXT