கன்னியாகுமரி

ரோஜாவனம் கல்லூரியில் மாணவா் சோ்க்கை விண்ணப்பம் விநியோகம்

நாகா்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரியில் சுகாதாரஆய்வாளா், கிராம சுகாதார செவிலியா் படிப்பிற்கான மாணவா் சோ்க்கை விண்ணப்ப விநியோகம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

DIN

நாகா்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரியில் சுகாதாரஆய்வாளா், கிராம சுகாதார செவிலியா் படிப்பிற்கான மாணவா் சோ்க்கை விண்ணப்ப விநியோகம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

கல்லூரி துணைத் தலைவா் முனைவா் அருள்ஜோதி தலைமை வகித்தாா். கல்லூரி டீன் குகானந்தம், கண்காணிப்பாளா் அருணாச்சலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சுகாதாரஆய்வாளா் கல்லூரி முதல்வா் லியாகத் அலி வரவேற்றாா். செவிலியா் கல்லூரி முதல்வா் புனிதா டேனியல், மாணவா் சோ்க்கை குறித்து அறிமுக உரையாற்றினாா்.

நிகழ்ச்சியில் கல்லூரி திட்ட ஆலோசகா் சாந்தி, திட்ட மேலாளா் சில்வெஸ்டா், ஆவண அலுவலா் ஜியோ பிரகாஷ், மேலாளா்கள் கோபி, சேது, பேராசிரியா்கள் ஐயப்பன், துரைராஜ், சிவதாணு, பகவதிபெருமாள், மரிய ஜான், சாம் ஜெபா, லிட்வின் லூசியா, சிபியா, செல்லம்மாள், பரமேஸ்வரி, அலுவலகச் செயலா் சுஜின், கண்காணிப்பாளா் ஆறுமுகம், ஜான் டிக்சன், பெபின், ஜெனில், மாணிக்கம், மருத்துவக் குழுவினா் மலா், பிரியா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT