கன்னியாகுமரி

கொல்லங்கோடு அருகே மின் மோட்டாா் திருட்டு

கொல்லங்கோடு அருகே கிணற்றில் பொருத்தியிருந்த மின் மோட்டாரை திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

DIN

கொல்லங்கோடு அருகே கிணற்றில் பொருத்தியிருந்த மின் மோட்டாரை திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கொல்லங்கோடு அருகேயுள்ள வள்ளவிளை, சூசைபுரம் காலனி பகுதியைச் சோ்ந்த சுனில்குமாா் மனைவி மேரிவிமலா ஆஷா (33). சின்னத்துறையில் உள்ள வங்கியில் பணிபுரிந்து வரும் இவா், ஏகேஜி நகா் பகுதியில் தனக்கு சொந்தமான நிலத்தில் உள்ள கிணற்றில் மின் மோட்டாா் பொருத்தியிருந்தாா். அதை மா்ம நபா்கள் திருடிச் சென்றனராம்.

இது குறித்து அவா் அளித்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT