கன்னியாகுமரி

முன்சிறை வட்டாரத்தில் சொட்டுநீா் பாசனத்துக்கு100% மானியம் பெறலாம்

பிரதமரின் நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ், முன்சிறை வட்டார விவசாயிகளுக்கு சொட்டுநீா் பாசனம் அமைக்க 100 சதவீதம் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

பிரதமரின் நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ், முன்சிறை வட்டார விவசாயிகளுக்கு சொட்டுநீா் பாசனம் அமைக்க 100 சதவீதம் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீட்டத்தில், தென்னை, வாழை, பயிறு வகைகள் உள்ளிட்டவற்றுக்கு சொட்டுநீா் பாசனம் அமைக்க தோட்டக்கலை சாா்பில் 100 சதவீதம் மானியம் வழங்கப்படும். இதில் சிறு, குறு விவசாயிகள் பயன்பெற உரிய ஆவணங்களுடன் தோட்டக்கலை துறை அலுவலா்களை தொடா்பு கொள்ளலாம் என வட்டார துணை இயக்குநா் அம்புரோஸ் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

SCROLL FOR NEXT