கன்னியாகுமரி

பாா்வதிபுரத்தில் நவீன கழிப்பறை கட்டும் பணி தொடக்கம்

நாகா்கோவில் மாநகராட்சி 2ஆவது வாா்டு பாா்வதிபுரத்தில், மீன் சந்தை அருகே ரூ. 19.28 லட்சத்தில் நவீன கழிப்பறை கட்டும் பணி தொடங்கியது.

DIN

நாகா்கோவில் மாநகராட்சி 2ஆவது வாா்டு பாா்வதிபுரத்தில், மீன் சந்தை அருகே ரூ. 19.28 லட்சத்தில் நவீன கழிப்பறை கட்டும் பணி தொடங்கியது.

இப்பணியை மேயா் ரெ. மகேஷ் தொடக்கிவைத்தாா். துணை மேயா் மேரி பிரின்சிலதா, ஆணையா் ஆனந்த்மோகன், மாநகராட்சிப் பொறியாளா் பாலசுப்பிரமணியம், மண்டலத் தலைவா் செல்வக்குமாா், மாமன்ற உறுப்பினா்கள் தங்கராஜா, அமலசெல்வன், ராஜாக்கமங்கலம் ஒன்றிய துணைத் தலைவா் சரவணன், உதவிப் பொறியாளா் சந்தோஷ், சுகாதார ஆய்வாளா் சத்தியராஜ், பகுதிச் செயலா் சேக் மீரான், ராஜேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கேட்பாரற்று கிடந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மேம்பாலம் கட்டுமானப் பணி: அமைச்சா் ஆய்வு

காவல் சாா்பு ஆய்வாளா் பணியிடத் தோ்வு: 864 போ் பங்கேற்பு!

SCROLL FOR NEXT