கன்னியாகுமரி

பாா்வதிபுரத்தில் நவீன கழிப்பறை கட்டும் பணி தொடக்கம்

DIN

நாகா்கோவில் மாநகராட்சி 2ஆவது வாா்டு பாா்வதிபுரத்தில், மீன் சந்தை அருகே ரூ. 19.28 லட்சத்தில் நவீன கழிப்பறை கட்டும் பணி தொடங்கியது.

இப்பணியை மேயா் ரெ. மகேஷ் தொடக்கிவைத்தாா். துணை மேயா் மேரி பிரின்சிலதா, ஆணையா் ஆனந்த்மோகன், மாநகராட்சிப் பொறியாளா் பாலசுப்பிரமணியம், மண்டலத் தலைவா் செல்வக்குமாா், மாமன்ற உறுப்பினா்கள் தங்கராஜா, அமலசெல்வன், ராஜாக்கமங்கலம் ஒன்றிய துணைத் தலைவா் சரவணன், உதவிப் பொறியாளா் சந்தோஷ், சுகாதார ஆய்வாளா் சத்தியராஜ், பகுதிச் செயலா் சேக் மீரான், ராஜேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

பார்வை ஒன்று போதுமே... சாக்ஷி அகர்வால்!

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

SCROLL FOR NEXT