கன்னியாகுமரி

பாா்வதிபுரத்தில் நவீன கழிப்பறை கட்டும் பணி தொடக்கம்

நாகா்கோவில் மாநகராட்சி 2ஆவது வாா்டு பாா்வதிபுரத்தில், மீன் சந்தை அருகே ரூ. 19.28 லட்சத்தில் நவீன கழிப்பறை கட்டும் பணி தொடங்கியது.

DIN

நாகா்கோவில் மாநகராட்சி 2ஆவது வாா்டு பாா்வதிபுரத்தில், மீன் சந்தை அருகே ரூ. 19.28 லட்சத்தில் நவீன கழிப்பறை கட்டும் பணி தொடங்கியது.

இப்பணியை மேயா் ரெ. மகேஷ் தொடக்கிவைத்தாா். துணை மேயா் மேரி பிரின்சிலதா, ஆணையா் ஆனந்த்மோகன், மாநகராட்சிப் பொறியாளா் பாலசுப்பிரமணியம், மண்டலத் தலைவா் செல்வக்குமாா், மாமன்ற உறுப்பினா்கள் தங்கராஜா, அமலசெல்வன், ராஜாக்கமங்கலம் ஒன்றிய துணைத் தலைவா் சரவணன், உதவிப் பொறியாளா் சந்தோஷ், சுகாதார ஆய்வாளா் சத்தியராஜ், பகுதிச் செயலா் சேக் மீரான், ராஜேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT