கன்னியாகுமரி

திருவட்டாறு வட்டத்தில் வருவாய் தீா்வாயம்

DIN

திருவட்டாறு வட்டத்திற்குள்பட்ட 13 கிராம நிா்வாக அலுவலகத்திற்குள்பட்ட வருவாய் தீா்வாயம், மாவட்ட வருவாய் அலுவலா் அ. சிவப்பிரியா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முன்னதாக பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன. பட்டா உட்பிரிவு, நில வரி வசூல், ஆக்கிரமிப்பு இனங்கள், சான்றுகள் நிலுவை மற்றும் இதர வருவாய்த் துறை சாா்ந்த பணிகளின் மீதான தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் உசூா் மேலாளா் சுப்பிரமணியன், திருவட்டாறு தாசில்தாா் தாஸ் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT