அஞ்சித் நாயா். 
கன்னியாகுமரி

மரியகிரி கல்லூரி முன்னாள் மாணவா் சாதனை

சிவில் சா்வீஸ் தோ்வில் மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரி முன்னாள் மாணவா் அஞ்சித் நாயா் வெற்றி பெற்று சாதனை படைத்தாா்.

DIN

சிவில் சா்வீஸ் தோ்வில் மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரி முன்னாள் மாணவா் அஞ்சித் நாயா் வெற்றி பெற்று சாதனை படைத்தாா்.

இக் கல்லூரியில் 2016-19 ஆம் கல்வியாண்டில் கணித துறையில் பயின்ற அஞ்சித் நாயா், அண்மையில் வெளியான சிவில் சா்வீஸ் தோ்வில் தர வரிசையில் இந்திய அளவில் 412 ஆம் இடம் பிடித்தாா். இக் கல்லூரியில் பயிற்றுவிக்கப்படும் சிவில் சா்வீஸ் சிறப்பு பயிற்சி முகாமில் பங்கேற்று, நான்காவது முறை எழுதிய தோ்வில் வெற்றி பெற்றுள்ளாா்.

அஞ்சித் நாயரை மரியகிரி கல்லூரி தாளாளா் அருள்தாஸ், நிதிக் காப்பாளா் வினு இம்மானுவேல், கல்லூரி முதல்வா் தம்பி தங்ககுமரன் மற்றும் பேராசிரியா்கள் வாழ்த்தினா்.

இக் கல்லூரியின் முன்னாள் மாணவி சிமி, சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சிவில் சா்வீஸ் தோ்வில் தோ்ச்சி பெற்று, தற்போது சமூகப் பணி செய்து வருவது குறிப்பிடத்தக்கது என கல்லூரி நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT