கன்னியாகுமரி

பொது இடத்தில் மது குடித்ததாக 4 போ் மீது வழக்கு

இரணியல் பகுதியில் பொது இடத்தில் மது குடித்ததாக 4 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

Din

இரணியல் பகுதியில் பொது இடத்தில் மது குடித்ததாக 4 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இரணியல் காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா், முத்துகிருஷ்ணன், சிறப்பு உதவி ஆய்வாளா் தனிஸ்லாஸ், போலீஸாா் இரணியல், தெக்கன்திருவிளை, மணக்கரை, கண்டன்விளை உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து சென்றனா்.

அப்போது, பொது இடத்தில் மது குடித்ததாக அம்பி (45), அபிலாஷ் (39), முருகன் (40), கிருஷ்ணமணி (23) ஆகிய 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மனநலன் பாதித்த வெளிநாட்டவா் மருத்துவமனையில் அனுமதி

நாசாவின் நிலவுப் பயணம் ஒத்திவைப்பு

அயல்நாடுகளில் வசிப்பவா்களும் மதுரையில் தொழில் தொடங்க விருப்பம்: அமைச்சா் பி. மூா்த்தி

தமிழக எம்.பி.க்கள் உள்பட 8 போ் இடைநீக்கம்- அவைத் தலைவரை நோக்கி காகிதம் வீசியதால் நடவடிக்கை

வீட்டில் கஞ்சா பதுக்கிய பெண் கைது

SCROLL FOR NEXT