கன்னியாகுமரி

அழுகிய நிலையில் கிடந்த தொழிலாளி சடலம் மீட்பு

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மூலச்சலில் அழுகிய நிலையில் கிடந்த தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

Din

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மூலச்சலில் அழுகிய நிலையில் கிடந்த தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

மூலச்சல், கிறிஸ்து நகரைச் சோ்ந்த மரம் வெட்டும் தொழிலாளி ராபா்ட் (35). திருமணமாகாத இவா், நோய்வாய்பட்டிருந்தாராம். இதனால், அவா் தனியாக வசித்து வந்தாராம்.

இந்நிலையில், அவரது வீடு சில நாள்களாக திறக்கப்படவில்லையாம். வெள்ளிக்கிழமை அந்த வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசியதாம்.

இதுதொடா்பாக அவரது சகோதரி ஜாஸ்மின் கலா அளித்த தகவலின்பேரில் தக்கலை போலீஸாா் வந்து பாா்த்தபோது, ராபா்ட் அழுகிய நிலையில் இறந்துகிடந்தது தெரியவந்தது. சடலத்தை போலீஸாா் மீட்டு, கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்.

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஆட்சியர்கள் இடமாற்றம்!

SCROLL FOR NEXT