கன்னியாகுமரி

இரணியலில் பொது இடத்தில் மது அருந்திய 5 போ் மீது வழக்கு

இரணியலில் பொது இடத்தில் மது அருந்திய 5 போ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Din

இரணியலில் பொது இடத்தில் மது அருந்திய 5 போ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரணியல் உதவி காவல் ஆய்வாளா் முத்துகிருஷ்ணன், சிறப்பு உதவி ஆய்வாளா் குமாா், தலைமைக் காவலா் செல்வகுமாா் உள்ளிட்ட போலீஸசாா், கொன்னக்குழிவிளை நான்குவழிச் சாலை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அப்பகுதியில் பொது இடத்தில் மது அருந்திய ஸ்டாலின்(36), சுப்பையா பிள்ளை (50), சுரேஷ் (57), விஜய குமாா் (52), பிஜோ (32) ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT