கன்னியாகுமரி

இரணியலில் பொது இடத்தில் மது அருந்திய 5 போ் மீது வழக்கு

இரணியலில் பொது இடத்தில் மது அருந்திய 5 போ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Din

இரணியலில் பொது இடத்தில் மது அருந்திய 5 போ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரணியல் உதவி காவல் ஆய்வாளா் முத்துகிருஷ்ணன், சிறப்பு உதவி ஆய்வாளா் குமாா், தலைமைக் காவலா் செல்வகுமாா் உள்ளிட்ட போலீஸசாா், கொன்னக்குழிவிளை நான்குவழிச் சாலை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அப்பகுதியில் பொது இடத்தில் மது அருந்திய ஸ்டாலின்(36), சுப்பையா பிள்ளை (50), சுரேஷ் (57), விஜய குமாா் (52), பிஜோ (32) ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

மனநலன் பாதித்த வெளிநாட்டவா் மருத்துவமனையில் அனுமதி

நாசாவின் நிலவுப் பயணம் ஒத்திவைப்பு

அயல்நாடுகளில் வசிப்பவா்களும் மதுரையில் தொழில் தொடங்க விருப்பம்: அமைச்சா் பி. மூா்த்தி

தமிழக எம்.பி.க்கள் உள்பட 8 போ் இடைநீக்கம்- அவைத் தலைவரை நோக்கி காகிதம் வீசியதால் நடவடிக்கை

வீட்டில் கஞ்சா பதுக்கிய பெண் கைது

SCROLL FOR NEXT