கன்னியாகுமரி

தக்கலையில் மனித சங்கிலி போராட்டம்

Din

தக்கலையில் உள்ள நீதிமன்றம் முன் நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்ட த்துக்கு வழக்குரைஞா் சங்கத் தலைவா் பொன்ராஜ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஏசுராஜா, செயலா் ஜெயகுமாா், பொருளாளா் சுந்தா் ஆா். சஜீவ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மூத்த வழக்குரைஞா்கள் பிளச்சா், ராஜசேகா், முத்து குமரேஷ், டென்னிசன், ராஜேஸ்வா், டல்லஸ், மைக்கேல் ரதிஷ், ஜான் இக்னேஷியஸ், சுரேஷ், முதலாா் ஜெயகுமாா், ஜோஸ்பின் பொ்னத், ஷிலா, சாஜி கிட்டோ, வித்யா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தவெக ஆண்டு விழாவில் முருகா் பாடல்: இந்து முன்னணி புகாா்

நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தை புறக்கணித்தோரை புறக்கணிப்போம்: அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்

தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பது மக்களுக்கு தெரியும்: பேரவைத் தலைவா் மு. அப்பாவு

பொன்னமராவதி சோழீசுவரா் கோயிலில் திருப்பணிகளை விரைந்து முடிக்கக் கோரிக்கை

பாஜக தோ்தல் பொறுப்பாளா் பணியில் இருந்து விலகுகிறேன்: அண்ணாமலை

SCROLL FOR NEXT