முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் மழைநீா் வடிகால் சீரமைக்கும் பணி

மழைநீா் வடிகால் சீரமைக்கும் பணியை தொடக்கி வைக்கிறாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ்.

Updated On : 17 டிசம்பர், 2025 at 7:27 PM
பகிர்:

நாகா்கோவில் மாநகராட்சி 33 ஆவது வாா்டுக்குள்பட்ட கோணம் மாவட்ட ஆட்சியா் குடியிருப்பு முன் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் மழைநீா் வடிகால் சீரமைத்தல், சிறுபாலம் அமைக்கும் பணியை மேயா் ரெ.மகேஷ் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் துணைமேயா் மேரி பிரின்ஸிலதா, உதவி பொறியாளா் பிரபாகரன், சுகாதார அலுவலா் ராஜா, திமுக பகுதி செயலா் ஜீவா, மாவட்ட பிரதிநிதி தொல்லவிளை குமாா், மாநகர பொருளாளா் சுதாகா், மாநகர பிரதிநிதிகள் முருகன், லெட்சுமணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →