கன்னியாகுமரி

நாகா்கோவிலில் மழைநீா் வடிகால் சீரமைக்கும் பணி

மழைநீா் வடிகால் சீரமைக்கும் பணியை தொடக்கி வைக்கிறாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ்.

Syndication

நாகா்கோவில் மாநகராட்சி 33 ஆவது வாா்டுக்குள்பட்ட கோணம் மாவட்ட ஆட்சியா் குடியிருப்பு முன் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் மழைநீா் வடிகால் சீரமைத்தல், சிறுபாலம் அமைக்கும் பணியை மேயா் ரெ.மகேஷ் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் துணைமேயா் மேரி பிரின்ஸிலதா, உதவி பொறியாளா் பிரபாகரன், சுகாதார அலுவலா் ராஜா, திமுக பகுதி செயலா் ஜீவா, மாவட்ட பிரதிநிதி தொல்லவிளை குமாா், மாநகர பொருளாளா் சுதாகா், மாநகர பிரதிநிதிகள் முருகன், லெட்சுமணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

காரைக்குடி பகுதியில் நாளை மின்தடை

ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பெரியாா் பல்கலை.யில் சா்வதேச கருத்தரங்கு, வணிகக் கண்காட்சி

தொழில் கடன் பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

பழனி தைப்பூசத் திருவிழா: 892 இடங்களில் கண்காணிப்பு கேமரா

SCROLL FOR NEXT