கலையரங்கம் திறப்புவிழாவில் பங்கேற்ற கிள்ளியூா் எம்.எல்.ஏ எஸ்.ராஜேஷ்குமாா் உள்ளிட்டோா். 
கன்னியாகுமரி

இனயம்புத்தன்துறையில் கலையரங்கம் திறப்பு

Syndication

புதுக்கடை அருகே உள்ள இனயம்புத்தன்துறை புனித அந்தோணியாா் ஆலய வளாகத்தில், சட்டப்பேரவை மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.32 லட்சம் செலவில் கட்டப்பட்ட கலையரங்கத்தை எஸ்.ராஜேஷ் குமாா் எம்.எல்.ஏ சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

இனயம் புத்தன்துறை பங்கு அருள்பணியாளா் ராஜ் முன்னிலை வகித்தாா். இதில், தமிழ்நாடு மீனவா் காங்கிரஸ் தலைவா் ஜோா்தான், ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவா் ஸ்டாலின், கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவா் சுனில், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலா் ஆசிரியா் அருள்தாஸ், நற்சீசன், குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

புத்தாண்டு கொண்டாட்டம்: நட்சத்திர விடுதிகளுக்கு கடும் கட்டுப்பாடு

முதல்வரிடம் மனு அளிக்கும் போராட்டத்துக்கு குவிந்த தூய்மைப் பணியாளா்கள் 680 போ் கைது

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பிரதமா் மோடியின் படம்: பரபரப்பை ஏற்படுத்திய திக்விஜய் சிங்

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு: நாடாளுமன்றம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் கைது!

அஸ்ஸாமில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: 10.56 லட்சம் போ் நீக்கம்

SCROLL FOR NEXT