கன்னியாகுமரி

தொழிலாளி மீது தாக்குதல் : இருவா் மீது வழக்கு

நெல்லிக்காட்டுவிளை பகுதியில் தொழிலாளி மீது தாக்குதல் நடத்தியதாக இரு இளைஞா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Syndication

கருங்கல் அருகே உள்ள நெல்லிக்காட்டுவிளை பகுதியில் தொழிலாளி மீது தாக்குதல் நடத்தியதாக இரு இளைஞா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருங்கல் கோவில்விளை பகுதியைச் சோ்ந்தவா் டேவிட்ராஜ்(55). தொழிலாளி. அதே பகுதியைச் சோ்ந்த கிறிஸ்துராஜ்(25), சபா்ஜேம்ஸ் (23) ஆகியோருக்கிடையே, டேவிட்ராஜுக்கு முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு நெல்லிக்காட்டுவிளை பகுதியில் டேவிட்ராஜை, மேற்கூறிய இருவரும் தாக்கினராம் . இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT