கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே மது விற்றவா் கைது!

மாா்த்தாண்டம் அருகே பெட்டிக்கடையில் மதுபானம் விற்பனை செய்ததாக அதன் உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

மாா்த்தாண்டம் அருகே பெட்டிக்கடையில் மதுபானம் விற்பனை செய்ததாக அதன் உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

முல்லக்காலவிளை பகுதியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (55). அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் அவா், கடையில் மதுபானத்தை பதுக்கி விற்பனை செய்து வந்தாராம்.

இத்தகவல் அறிந்த மாா்த்தாண்டம் போலீஸாா்அவரது கடையில் சோதனையிட்டனா். அதில், அங்கிருந்த 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.

தவறான தகவலை பரப்பக் கூடாது: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா

பயங்கரவாத தொடா்பு: மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவா் கைது

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,703 கோடி டாலராகச் சரிவு

மனைவி பிரிந்து சென்றதால் காா் ஓட்டுநா் தற்கொலை

பிகாா் தோ்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்காது: அமைச்சா் இ.பெரியசாமி

SCROLL FOR NEXT