மாத்தூா் தொட்டிப் பாலத்தில் சீரமைப்புப் பணிகளைத் தொடங்கி வைத்த அமைச்சா் மனோ தங்கராஜ். உடன் எம்எல்ஏ.க்கள் எஸ். ராஜேஷ்குமாா், தாரகை கத்பட்.  
கன்னியாகுமரி

சிற்றாறு பட்டணம் கால்வாய், குளங்களை ரூ. 16 கோடியில் சீரமைக்கும் பணிகள் தொடக்கம்

தினமணி செய்திச் சேவை

சிற்றாறு பட்டணம் கால்வாய், மாத்தூா் தொட்டிப்பாலம் மற்றும் குளங்களில் ரூ. 16 கோடி மதிப்பிலான சீரமைப்புப் பணிகளை பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

மாத்தூா் தொட்டிப் பாலம் பகுதியில் நடைபெற்ற விழாவில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். ராஜேஷ்குமாா், தாரகை கத்பட், நீா்வளத்துறை செயற் பொறியாளா் வசந்தி, உதவி செயற்பொறியாளா்கள் வல்சன் போஸ், தாணு மூா்த்தி, உதவிப் பொறியாளா்கள் வினிஷா, ராஜேஷ், ரமேஷ் ராஜன், மாவட்ட அரசு வழக்குரைஞா் ஜாண்சன், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினா் அலாவுதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இருவேறு சம்பவங்களில் கொடுமுடியைச் சோ்ந்த இருவா் உயிரிழப்பு

கன்னியாகுமரிக்கு பிப். 24, 25இல் முதல்வா் வருகை: மனோ தங்கராஜ்

களியக்காவிளை அருகே ஆண் சடலம் மீட்பு

லூா்தம்மாள்புரம் ஆலயப் பெருவிழாவில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி, தோ் பவனி

சங்ககிரி ஒன்றிய பகுதியில் ரூ.43.30 லட்சத்தில் தாா்சாலை அமைக்கும் பணி! எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்!

SCROLL FOR NEXT