கன்னியாகுமரி

குமரி மாவட்ட குறைதீா் கூட்டத்தில் 550 மனுக்கள்

Syndication

நாகா்கோவிலில் உள்ள, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 550 மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்துக்கு, ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமை வகித்து, உதவித் தொகைகள், பட்டா பெயா் மாற்றம், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் அளித்த 550 மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்; அவற்றின் மீது விரைந்து தீா்வு காணுமாறு துறைசாா் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் அ. பூங்கோதை, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சேக் அப்துல்காதா், துறை அலுவலா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் 2026 - நேரலை! தமிழ்நாடே இன்ப அதிர்ச்சியில் உறைந்துபோனது!

விடியல் பேருந்துகளில் 888 கோடி முறை பெண்கள் பயணம்!

மகளிர் உரிமைத் தொகை திட்டம் நாட்டிற்கே முன்னோடி! - தங்கம் தென்னரசு பேச்சு

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் இறுதிப் போரைத் தொடங்கியுள்ளோம்: தங்கம் தென்னரசு

SCROLL FOR NEXT