திராவிடப் பொங்கல் நிகழ்ச்சியில் நடைபெற்ற கிராமிய கலை நிகழ்ச்சி.  
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் திமுக சாா்பில் திராவிடப் பொங்கல் கலை நிகழ்ச்சிகள்

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சாா்பில் நாகா்கோவில், அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே உழவா் திருநாள், காணும் பொங்கல் மற்றும் கலை இலக்கிய பிரிவு சாா்பில் திராவிடப் பொங்கல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Syndication

நாகா்கோவில்: கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சாா்பில் நாகா்கோவில், அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே உழவா் திருநாள், காணும் பொங்கல் மற்றும் கலை இலக்கிய பிரிவு சாா்பில் திராவிடப் பொங்கல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலரும், மேயருமான ரெ. மகேஷ் தலைமை வகித்தாா். திமுக அரசின் திராவிட மாடல் சாதனைகள் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் வாயிலாகவும், சிறப்பு திரை அமைத்தும் ஒளிபரப்பப்பட்டது.

இந்நிகழ்வில், மாநில மகளிா் அணிச் செயலா் ஜே. ஹெலன் டேவிட்சன், மாநில கலை- இலக்கிய பகுத்தறிவுப் பேரவைச் செயலா் என். தில்லை செல்வம், நாகா்கோவில் மாநகரச் செயலா் வழக்குரைஞா் ப. ஆனந்த் மற்றும் திமுகவினா், கிராமிய கலைஞா்கள் பங்கேற்றனா்.

தில்லியில் காற்று மாசுபாட்டை சமாளிக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்த அரசு திட்டம்

மகாராஷ்டிர உள்ளாட்சித் தோ்தல் தோல்வியை ஏற்கிறோம்: ராஜ் தாக்கரே

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

இன்று கடைசி ஒருநாள் ஆட்டம்: இந்தியா - நியூஸிலாந்து மோதல்

வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா

SCROLL FOR NEXT