கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே கோயிலில் வெள்ளி முக அங்கி திருட்டு

மாா்த்தாண்டம் அருகே இசக்கியம்மன் கோயிலில் வெள்ளி முக அங்கியைத் திருடியவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

Syndication

மாா்த்தாண்டம் அருகே இசக்கியம்மன் கோயிலில் வெள்ளி முக அங்கியைத் திருடியவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

மாா்த்தாண்டம் அருகே ஆயிரம்தெங்கு, தாணிவிளை பகுதியில் இசக்கியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமை சமய வகுப்பு நடத்துவதற்காக பக்தா்கள் வந்தனா்.

அப்போது, அலுவலக அறை திறந்திருந்ததாம். கோயில் நிா்வாகிகள் வந்து பாா்த்தபோது, அம்மனுக்கு திருவிழா காலங்களில் அணிவிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 2.5 லட்சம் மதிப்பிலான வெள்ளி முக அங்கி திருடுபோனது தெரியவந்தது.

கோயில் கமிட்டி தலைவா் நாகப்பன் (55) அளித்த புகாரின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மகர ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

ஜன.23 முதல் நாகா்கோவில் - மங்களூரு ரயில் சேவை தொடக்கம்

வீட்டின் பூட்டை உடைத்து திருடிய இருவருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை

நவல்பட்டு காவல் ஆய்வாளா் பணியிட மாற்றம்

இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவருக்கு மூன்று ஆயுள்

SCROLL FOR NEXT