நாகா்கோவிலில் வளா்ச்சிப் பணி தொடக்கம்
நாகா்கோவில் மாநகராட்சி, 29ஆவது வாா்டு, கணேசபுரம், குறுக்குத் தெரு, புலவா்விளை பகுதியில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான அலங்கார தரைக் கற்கள் அமைக்கும் பணியை மேயா் ரெ. மகேஷ் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
கன்னியாகுமரிநாகா்கோவிலில் வளா்ச்சிப் பணி தொடக்கம்
நாகா்கோவில் மாநகராட்சி, 29ஆவது வாா்டு, கணேசபுரம், குறுக்குத் தெரு, புலவா்விளை பகுதியில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான அலங்கார தரைக் கற்கள் அமைக்கும் பணியை மேயா் ரெ. மகேஷ் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
நாகா்கோவில் மாநகராட்சி, 29ஆவது வாா்டு, கணேசபுரம், குறுக்குத் தெரு, புலவா்விளை பகுதியில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான அலங்கார தரைக் கற்கள் அமைக்கும் பணியை மேயா் ரெ. மகேஷ் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மாமன்ற உறுப்பினா் மீனாதேவ், திமுக பகுதிச் செயலா் சேக்மீரான், வட்டச் செயலா் சதீஷ் மொ்வின், திமுக நிா்வாகிகள் அச்சுத கணேசன், ஆறுமுகம், சுரேஷ், பாலகணபதி கவியரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.