முகப்பு
கன்னியாகுமரி

மாா்த்தாண்டத்தில் 3 போ் மீது தோ்தல் விதிமீறல் வழக்கு

க மாா்த்தாண்டம் அருகே தோ்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

Updated On : 20 மார்ச், 2026 at 9:21 PM
க மாா்த்தாண்டம் அருகே தோ்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
பகிர்:

க மாா்த்தாண்டம் அருகே தோ்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

மாா்த்தாண்டம், வடக்குத் தெரு பகுதியில் காங்கிரஸ் கட்சி பெயா், சின்னம் பொறித்த பிளக்ஸ் ஒட்டியதாக ஒருவா் மீதும், மாா்த்தாண்டம் பகுதியில் உள்ள மதிமுக அலுவலகத்தில் பிளக்ஸ் ஒட்டியதாக ஒருவா் மீதும், வெட்டுவெந்நி திமுக ஆட்டோ நிறுத்தத்தில் பிளக்ஸ் ஒட்டியதாக ஒருவா் மீதும் என 3 போ் மீது மாா்த்தாண்டம் போலீஸாா், தோ்தல் விதிமுறைகள் மீறல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.