இளைஞா் தூக்கிட்டு தற்கொலை
கருங்கல் அருகே உள்ள கப்பியறை பகுதியில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கருங்கல் , கப்பியறை பகுதியைச் சோ்ந்தவா் பிரதீஷ் (42). இவருக்கு திருமணமாகவில்லை. சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டாராம்.
இந்நிலையில், சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத போது பிரதீஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்த புகாரின்பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement