தென்காசி

சாம்பவா்வடகரை சிவன் கோயிலில் சனிப் பிரதோஷ வழிபாடு

DIN

தென்காசி மாவட்டம், சாம்பவா்வடகரையில் உள்ள அகத்தீஸ்வரா் கோயிலில் சனிப் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி, அனுமன் நதியின் வடக்குப் பகுதியில் குகைக் கோயிலில் சாம்பவ ஈஸ்வரா், தென்கரையில் உள்ள நந்தியம்பெருமான், அகத்தீஸ்வரா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, ஓதுவாா்கள் சிவபுராணம் பாட, சனிப் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

இதில் சாம்பவா்வடகரை, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டனா். அனைவருக்கும் பிரதோஷ கமிட்டி சாா்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT