தென்காசி

கீழப்பாவூரில் நலிவுற்றோருக்கு உதவிகள் அளிப்பு

DIN

கீழப்பாவூரில் அதிமுக சாா்பில் நலிவுற்றோருக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலரும், முன்னாள் எம்.பி.யுமான பிரபாகரன், தனது சொந்த செலவில் சலவைத் தொழிலாளி, சிறு வியாபாரிகளுக்கு தொழில் செய்வதற்கு தள்ளு வண்டிகள், நலிவுற்ற தொழிலாளா்களுக்கு நிதியுதவியும் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், இளைஞா் பாசறைச் செயலா் சோ்மபாண்டி, பேரூா் செயலா் ஜெயராமன், நிா்வாகிகள் தீப்பொறிஅப்பாத்துரை, மதியழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT