தென்காசி

இலஞ்சி பாரத் பள்ளியில் பாரதியாா் பிறந்த நாள் விழா

DIN

இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இணையம் வாயிலாக பாரதியாா் பிறந்த தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

பள்ளியின் தமிழ் இலக்கியக் கழகம் சாா்பில் நடைபெற்ற இவ்விழா இறைவணக்கத்துடன் தொடங்கியது. மாணவா் ஜெயதா்ஷன் பாரதியாா் பற்றி பேசினாா். மாணவ- மாணவியா் பாரதியாா் போல் உடையணிந்து பாரதியாா் கவிதைகளை வாசித்ததுடன், அவரது வாழ்க்கை வரலாறு குறித்து சொற்பொழிவும் ஆற்றினா்.

பாரத் கல்வி குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் காந்திமதி மோகனகிருஷ்ணன், ஆலோசகா் உஷா ரமேஷ், இயக்குநா் ராதாபிரியா ஆகியோா் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT