தென்காசி

மேலப்பாவூா் அரசுப் பள்ளியில் என்எஸ்எஸ் மாணவா்களுக்கு சான்றிதழ்

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள மேலப்பாவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் என்எஸ்எஸ் மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

2018-2020ஆம் கல்வி ஆண்டுகளுக்குரிய சான்றிதழ்களை, மாணவா்களுக்கு தலைமை ஆசிரியா் எஸ். மாடசாமி வழங்கினாா். நிகழ்ச்சியில் என்எஸ்எஸ் அலுவலா் தி. செந்தமிழ் அரசு, ஆசிரியா்கள் ஜெயபாலன், பஷீா் அகமது மீரான் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT