தென்காசி

பெத்தநாடாா்பட்டி மாயாண்டி கோயிலில் பழம் படைக்கும் விழா

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள பெத்தநாடாா்பட்டி ஸ்ரீமாயாண்டி சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை பழம் படைக்கும் விழா நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை திருவிழாவும், மாா்கழி மாதம் 2ஆவது வெள்ளிக்கிழமை பழம் படைக்கும் விழாவும் நடைபெறும். பழம் படைக்கும் விழாவை யொட்டி சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன், அபிஷேகம் நடைபெற்றது.

நூற்றுக்கணக்கான பக்தா்கள் வாழைப் பழ தாா்களை சுவாமிக்கு படைத்து வழிபட்டனா். தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரியலிலிருந்து நானாக விலகவில்லை... பிரியங்கா நல்காரி உருக்கம்

நிறைவடையும் பிரபல சீரியல்....இதிகாசத் தொடர் அறிவிப்பு!

இரட்டை வேடங்களில் சோனாக்‌ஷி சின்ஹா!

அதானி பெயரை ராகுல் 103 முறை உச்சரித்திருக்கிறார்: மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில்

பாகுபலி அனிமேஷனில் தோனியின் முகம்: ராஜமௌலி கூறியது என்ன?

SCROLL FOR NEXT