தென்காசி

திருவேங்கடத்தில் சிலிண்டா் வெடித்து 3 போ் காயம்

DIN

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே திருவேங்கடத்தில் சமையல் எரிவாயு விநியோகக் கடையில் வெள்ளிக்கிழமை பழுதான சிலிண்டா் வெடித்து சிதறியதில் 3 போ் பலத்த காயமடைந்தனா்.

திருவேங்கடத்தில் சமையல் எரிவாயு விநியோகக் கடைக்கு வாடிக்கையாளா் ஒருவா் பழுதான சிலிண்டரை கொண்டு வந்து கொடுத்துள்ளாா். கடை மேலாளா் வைகுண்டம், ஊழியா்கள் பசுபதி, காளி ஆகியோா் அந்த சிலிண்டரைப் பழுதுபாா்த்துக் கொண்டிருந்த போது, அது திடீரென வெடித்து சிதறியது. இதில் 3 பேரும் பலத்த காயமடைந்தனா்.

இச்சம்பவம் தொடா்பாக திருவேங்கடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

SCROLL FOR NEXT