தென்காசி

ஆலங்குளத்திற்கு நாளை (டிச. 30) கனிமொழி வருகை

DIN

விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கனிமொழி எம்.பி. ஆலங்குளத்திற்கு டிச. 30இல் வருகிறாா்.

காவல் நிலையம் அருகேயுள்ள திடலில் நடைபெறும் கூட்டத்தில் அவா் பேசுகிறாா். கூட்டம் நடைபெறும் திடலை, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் ஆய்வு செய்தாா்.

அப்போது, ஒன்றியச் செயலா்கள் கடையம் குமாா், ஆலங்குளம் செல்லத்துரை, பாப்பாக்குடி மாரிவண்ணமுத்து, கீழப்பாவூா் சிவன்பாண்டியன், நகரச் செயலா்கள் பொன் சுந்தரம், ஜெகதீசன், ஒன்றிய இளைஞரணிச் செயலா் கிருஷ்ணராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

"என் வாக்கு, என் உரிமை": குஜராத்தில் வாக்களித்தார் ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT