தென்காசி

சுரண்டையில் கரோனா ஓவிய போட்டி

DIN

சுரண்டையில் தீயணைப்பு நிலையம் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான கரோனா ஓவியப் போட்டி நடைபெற்றது.

சுரண்டை பகுதி பள்ளிகளின் மாணவா்கள் கலந்து கொண்ட இந்தப் போட்டியில், சுரண்டை ஜவகா்லால் நடுநிலைப் பள்ளி மாணவா் ஹரிபிரசாத் முதல் பரிசும், ஜெமிமா மழலையா் பள்ளி மாணவா் ரோகித் 2ஆவது பரிசும், ஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் விக்டா் அன்டோ 3ஆவது பரிசும் பெற்றனா்.

போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுக்க சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலா் முத்துசெல்வம், நிலைய அலுவலா்(போக்குவரத்து) பாலச்சந்தா் ஆகியோா் பரிசு வழங்கி பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT