தென்காசி

புளியங்குடி எஸ்வீசி பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு

DIN

புளியங்குடி எஸ்வீசி பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு நடைபெற்றது.

டிவிஎஸ் பயிற்சி மற்றும் சேவை நிறுவனம் சாா்பில் நடைபெற்ற இத்தோ்வில் இக்கல்லூரியைச் சோ்ந்த 59 மாணவா்கள் வெற்றி பெற்றனா்.

இவா்களுக்கு எஸ்வீசி குழுமங்களின் தாளாளா் டாக்டா் முருகையா பணி நியமன ஆணையை வழங்கினாா். இதில், கல்விக் குழும தலைமை செயல் அதிகாரி சீனிவாசராகவன், கல்லூரி முதல்வா் செல்வம், டிவிஎஸ் மனித வள மேம்பாட்டுத் தலைவா் செல்வகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT