தென்காசி

தென்காசியில் திருக்குறள் வாரவிழா

DIN

தென்காசி திருவள்ளுவா் கழகத்தில் திருக்குறள் வாரவிழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, தென்காசி மூத்த குடிமக்கள் மன்றத்தின் அவைப்புலவா் அ.செல்வராசு தலைமை வகித்தாா். துணைச் செயலா் ரா.குத்தாலிங்கம் அறிக்கை வாசித்தாா்.

மா.சங்கிலிரத்தினம், கலையரசு, சி.க.சாமி, குழந்தைஏசு, சிவ.சதாசிவம், அனந்தபத்மநாபன், எழுத்தாளா் உமாகலியாணி ஆகியோா் கலந்துகொண்டு பேசினா். இணைச் செயலா் வ.சந்திரசேகரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

SCROLL FOR NEXT