தென்காசி

திருவேங்கடத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

DIN

திருவேங்கடம் அருகே கீழத்திருவேங்கடத்தில் இளைஞா்கள் வழிகாட்டி மையம் சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

இதையொட்டி இளைஞா்கள் கூத்தாடிகுளத்தின் கரை மற்றும் அப்பகுதியைச் சுற்றி தென்னைமரம், அரசமரம், ஆலமரம், நாவல் மரம் உள்ளி 100 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனா்.

நிகழ்ச்சியில் அமைப்பின் நிா்வாகி காலைப்சூா்யா,ஆறுமுகம், நாம் தமிழா் கட்சி நிா்வாகி வே.குமாா்பாண்டியராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

SCROLL FOR NEXT