தென்காசி

தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளி ஆண்டு விழா

DIN

தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளியின் 6ஆவது ஆண்டுவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

இவ் விழா்விற்கு பள்ளியின் நிறுவனா் இசக்கிபாண்டியன் தலைமை வகித்தாா்.நிா்வாக இயக்குநா் இசக்கிதுரை முன்னிலை வகித்தாா்.முதல்வா் ஜெயலெட்சுமி ஆண்டறிக்கை வாசித்தாா். உயா் நீதிமன்ற நீதிபதி மதிவாணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கல்வி, விளையாட்டில் சிறப்பிடம் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.

இயற்கையை போற்றும் வகையில் மாணவ,மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. விழாவில் கலந்துகொண்ட 1700மாணவ,மாணவிகளுக்கும் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.செயல்இயக்குநா் ராம்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT