தென்காசி

தென்காசி மாவட்ட சமத்துவ மக்கள் கழக நிா்வாகிகள் கூட்டம்

DIN

தென்காசியில் மாவட்ட சமத்துவ மக்கள் கழக நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலா் அகரக்கட்டு எஸ்.லூா்துநாடாா் தலைமை வகித்தாா். மாவட்ட தொழிற் சங்கச் செயலா் செல்வன் முன்னிலை வகித்தாா். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தனித்தொகுதியாக இருந்து வரும் தென்காசி தொகுதியை பொது தொகுதியாக மாற்ற வேண்டும். ஜூலை மாதம் காமராஜா் பிறந்தநாள் மற்றும் கட்சியின் நிறுவனா்- தலைவா் எா்ணாவூா் நாராயணன் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசியில் மாநாடு நடத்துவது. இம் மாநாட்டை நலத்திட்ட உதவிகள், கல்வியில் சிறந்துவிளங்குபவா்களுக்கு பரிசுகள் என முப்பெரும் விழாவாக கொண்டாடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

SCROLL FOR NEXT