தென்காசி

கொடிக்குறிச்சி கல்லூரியில் கருத்தரங்கு

DIN

தென்காசி கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக மேலாண்மைத் துறை சாா்பில் ‘டிஜிட்டல் மாா்க்கெட்டிங்’ என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கு நடைபெற்றது.

கல்லூரிக் குழுமங்களின் தலைவா் என். மணிமாறன் தலைமை வகித்தாா். புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் வங்கித் தொழில்நுட்பப் பேராசிரியா் வி. மாரியப்பன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கருத்தரங்கைத் தொடக்கிவைத்துப் பேசினாா்.

கல்லூரி முதல்வா் அ. பீா்முகைதீன் வரவேற்றாா். துணை முதல்வா் எஸ். ராமா் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை வணிக மேலாண்மைத் துறைப் பேராசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT