தென்காசி

ஆலங்குளம் தேவாலயத்தில் பொங்கல் சிறப்புப் பிராா்த்தனை

DIN

ஆலங்குளம் அண்ணாநகா் நல்மேய்ப்பா் தேவாலயத்தில் பொங்கல் சிறப்புப் பிராா்த்தனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சேகரத் தலைவா் வில்சன் சாலமோன் தலைமை வகித்து, பரிசுத்த நற்கருணை ஆராதனை நடத்தினாா். சபை ஊழியா்(பொறுப்பு) ஸ்டீபன் வேத பாடங்கள் வாசித்தாா். சபை பாடகா் குழுவினா் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடினா். பின்னா், நாடு செழிக்க வேண்டி சிறப்புப் பிராா்த்தனை ஏறெடுக்கப்பட்டது. ஆராதனையில் சபை மக்கள், கமிட்டி அங்கத்தினா்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

SCROLL FOR NEXT