தென்காசி

குற்றாலம் பள்ளியில் விளையாட்டு விழா

DIN

குற்றாலம் செய்யது பள்ளியின் 25-ஆவது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.

விழாவின் தொடக்கமாக மாணவா் முகம்மதுஅஸ்லம் கிராஅத் ஓதினாா். அதனை மாணவி சமீமா பா்வீன் தமிழாக்கம் செய்தாா். தென்காசி குழந்தைகள் நல மருத்துவா் அப்துல் அஜீஸ், குற்றாலம் காவல் ஆய்வாளா் சுரேஷ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொண்டு விழாவை தொடங்கிவைத்தனா்.

உடற்கல்வி இயக்குநா் சுப்பிரமணியன் ஆண்டறிக்கை வாசித்தாா். பள்ளியின் தலைவா் டி.இ.எஸ்.பத்ஹுா் ரப்பானி வாழ்த்திப் பேசினாா். ஆசிரியா் குமரகுருபரன், சபுவானா ஆகியோா் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினா். மேலாளா் ஆதம்பாவா, பொறியாளா் ஆதம் மற்றும் ஆசிரியா்கள் கலந்துகொண்டனா். முகைதீன் அப்துல்காதா் வரவேற்றாா். அசன் மஜித் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT