தென்காசி

திசையன்விளையில் ரேஷன் பொருள்களை வாங்க குவிந்த பொதுமக்கள்

DIN

திசையன்விளையில் 144 தடை உத்தரவை மீறி நியாய விலைக் கடையில் பொருள்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனா்.

கரோனா பரவுவதை தடுக்கம் நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திசையன்விளை மின் வாரியம் அருகில் உள்ள நியாயவிலைக் கடையில் புதன்கிழமை காலையில் ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் காத்து நின்று பொருள்களை வாங்கிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

SCROLL FOR NEXT